Breaking
Sat. May 9th, 2026

இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலத்தில் முதல் வெள்ளி வழிபாடுஏராளமான பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை

மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் 140 ஆண்டுகள் புகழ்பெற்ற பெற்றதிரு இருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளதுஇங்கு நடைபெறும் மாதத்தின் முதல் வெள்ளி கிழமை சிறப்பு…

ஒப்பில்லாத அம்மன் திருக்கோயில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

அரியலூர் நகரில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த ஜமீன்தாரளால் கட்டப்பட்ட ஒப்பில்லாத அம்மன் ஆலயம். இவ்வாலயத்தில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த மாதம் 21ஆம் தேதி…

காட்டகரம் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே காட்டகரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் விநாயகர், முருகன் உள்பட பரிவார தெய்வங்கள் உள்ளன.இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில்…

கோவையில் நான்காவது மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டி

கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் கோவையை சுற்று உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர்,…

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு குளிர்ந்தமோர் வழங்கும் நிகழ்ச்சி ..

தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சியானது தமிழ்நாடு அரசு போக்குவரத்து…

மயிலாடுதுறையில் பொது தொழிலாளர்கள் சங்க 41 வது ஆண்டு மே தின கொடியேற்று விழா! முன்னாள் எம்எல்ஏ ஜெக வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது

மயிலாடுதுறையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் தலைமையில் பொது தொழிலாளர்கள் சங்க 41 ஆம் ஆண்டு மே தின கொடியேற்று விழா கச்சேரி சாலை…

தலை மீது கலசம் வைத்து பானை மீது நின்றபடி பரதம் ஆடி கோவையில் 101 மாணவிகள் உலக சாதனை

கோவை நாட்டிய கலாசேத்ரா சார்பாக நடைபெற்ற இந்நிகழ்வு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது இந்திய மற்றும் தமிழகத்தில் பாரம்பரிய கலைகளில் முக்கிய…

மே தின கொடியேற்ற விழா மணலி கடைவீதியில் நாகை திருவாரூர் மாவட்ட கட்டிட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்றது.

திருவாரூர் நாகை மாவட்ட கட்டிடத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மணலி கடைவீதியில் மாவட்ட தலைவர் விஜயராகவன் தலைமையில் மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர்சட்ட ஆலோசகர்…

திருத்துறைப்பூண்டி கேர் & கியூ கிளினிக் மற்றும் ரத்த பரிசோதனை நிலையத்தில் முதலாம் ஆண்டு மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் உள்ள அனைத்து கிராம புறப்படும் மக்கள் ஏழை எளியோர் பயன்பெறும் 65 வகையான பரிசோதனைக்கு 799…

மானாமதுரை ஆற்றில் இறங்கும் வீர அழகரை காண வந்த பக்தர்களுக்குசுந்தர விநாயகர் கோவிலில்அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது

மானாமதுரை மே 2 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்று கரையில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ ஆனந்த வல்லி சோமநாதர் கோவில் மற்றும் வீர…